Register | உள்நுழைய

பிரசுரமான செய்திகள்

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]
புதுமணப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் ஒன்று கொழும்புக்கு அண்மித்தான பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பலாத்கார முயற்சி கைகூடாத்தனையடுத்து புதுமணப் பெண்ணிடமிருந்த நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணணியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. கணணி பயன்பாட்டை அனைவரும் கற்றுக்கொள்வது இன்றியமையாததாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக HTML கற்போர் தொகை அதிகமாகவே உள்ளது.
ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
உலகம் பார்க்க உருவம் தந்து
உயிர் கொடுத்த தாய்மைக்கு,

கண்கள் மறந்த உறக்கத்தில் 
நினைவுகள் நிறைந்த கனவுக்கு,
தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை விளம்பர தூதராக நி
பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் அவர்களுக்கென்று சில கொள்கைகள்  வைத்திருக்கும்..  அனுசரித்துத்தான் போக வேண்டும்..  ஏன்னா நீங்க உலகத்துக்கு ஃபேமஸ் பர்சனாக இருக்க ஆனந்த விகடன் முக்கிய காரணம்.
திருக்குறள்-கவிதை வடிவில்-(குறள் எண்:205)
திருக்குறள்-கவிதை வடிவில்-(குறள் எண்:205)
திருக்குறள்-கவிதை வடிவில்-(குறள் எண்:205)
திருக்குறள்-கவிதை வடிவில்-(குறள் எண்:205)
டாக்டர், அடிக்கடி பல் கம் வலிக்குது.. ஏன்? 


நீங்க கம்முனு இருக்கனும், புருஷனை பார்த்து பல்லை கடிச்சுட்டு இருந்திருப்பீங்க :0
ஐந்து இணையதளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, என்.காமினி அமரதுங்க மற்றும் ஆர்.கே.சுரேஷ்சந்திர ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றன.சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் 
ads
ஒரு பெண் குழந்தை பிறந்தாலே அதை வளர்த்து ஆளாக்கி படிக்கவைத்து கல்யாணம் செய்து வைத்து சந்தோசப்படுவதை பார்க்கும் வரை பெண்ணை பெற்ற பெற்றோர் எவ்வளவோ துன்பங்களையும் தியாகங்களையும் செய்கிறார்கள் என்பது ஒவ்வொரு பெண் பிள்ளையும் பெற்றவருக்கு புரியும் உண்மை

வாசிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வாரஇதழ்களின் பொம்மைகளை பார்க்க , பக்கங்களை திருப்ப ஆரம்பித்ததில் தொடங்கியது என் வாசிப்பு அனுபவம்.

ஐப்பசி சதயத்தில் திருமயிலையில் ஓர் கிணற்றில் செங்கழுநீர் (செவ்வல்லி) பூவிலிருந்து நந்தகமென்னும் வாளின் அம்ஸமாய் அவதரித்த பெரியவரான பேயாழ்வாரை வணங்குகிறேன்.
தமிழீழம் தொடர்பாகவும்,தமிழீழ மக்களின் தமிழீழ கனவு தொடர்பாகவும் 13-5-2012அன்று பாலிமர் தொலைக்காட்சியின் மக்களுக்காக நிகழ்ச்சியில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்பு பேட்டி.
நண்டு திங்க ஆசைபட்டு ஆற்றோடு போனான் விக்கி.....!!! 
இலங்கையின் மாகாண எல்லைகளை மாற்றுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கென முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்ப...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறிதரன் அவர்களால், கடந்த 13 -05 -2012 அன்று, யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கருத்தரங்கில்,யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திரு. குருபரன்.குமாரவடிவேல் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
---------------------21.5.1962 அன்று சேதுராயன் குடிக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 2.6.1962.
பள்ளி மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அம்மாவை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் நடுப்பனஅள்ளியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ரத்னா. இவர்களது மகள் அமுதா (15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாதேஷ் இறந்து விட்டார். அமுதா தற்போது 10ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சாதனைச் சிறுமி “விசாலினி” « வி தை2வி ரு ட் ச ம் (அ-ஃ) v  i  d  h  a  i  2  v  i  r  u  t  c  h  a  m (a-z)
Sort News
Username:

Password:

Remember:
Saved Stories

Advertisements

ads
தமிழ் வலைத்தளங்களின் இணைவகம்
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க
valaiyakam
Code :